உதகை: கோடநாடு வழக்கில் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி வாளையார் மனோஜ் உதகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வாளையார் மனோஜ் தாக்கல் செய்த மனு 13-ம் தேதி உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …
The post கோடநாடு வழக்கில் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் appeared first on Dinakaran.